திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்
சிந்தை மலர் சொல் தெளிவில் செழும் கலைகள் பயிலத்தம்
பந்தம் அற வந்து அவரைப் பள்ளியினில் இருத்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி