பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மட்டு விரி பூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும்கலத்துப் பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச் சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார்.