திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து அணைந்து வினவுவார் மாதவரே யாம் என்று
சந்தனம் ஆம் தையலார் முன்வந்து தாள் வணங்கி
அந்தம் இல் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார்
எம்தமை ஆள் உடையவரே! அகத்துள் எழுந்து அருளும் என.

பொருள்

குரலிசை
காணொளி