பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ! உண்பீர் நீர் என்று செம்மைக் கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் கலம் திருத்தி வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும் எனப் படைத்தார் தம்மை ஊட்ட வேண்டி, அவர் உண்ணப் புகலும் தடுத்து அருளி.