பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைத்த அதற்கு அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூர விடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மென் மலரின் புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார்.