பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இறையும் தாழாது எழுந்து அருளி அமுது செய்யும் என்று இறைஞ்சக் கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார் நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்! போதும் என்ன நிதி இரண்டும் குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார்.