பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கி ஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம் மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம் ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார்.