பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இறைஞ் சுதலும் முன் இறைஞ்சி என் உரிமைத் தொழிற்கு அடுத்த திறம் புரிவேன் அதற்கு என்னோ ? தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு நிறைந்த நிதிக்குவைகள் உடன் நீடு விருத்திகள் அளித்தே அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான்.