திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருள
முண்ஆக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்
பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலி காவலனார்தம்
நல் நாமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி