பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்ய மேனிக் கரும் குஞ்சிச் செழும் கஞ்சுகத்துப் பயிரவர் யாம் உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே ? எனத் தேடி மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த தைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்.