திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப்
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது எனத்
தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்து அது சாத்து
அம் பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணி விளங்க.

பொருள்

குரலிசை
காணொளி