பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாலிதழ் ஆறில் விர்ந்தது தொண்ணூறு தான் இதழ் ஆனவை நாற்பத்து நால் உள பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்த் தான் இதழ் ஆகித் தரித்து இருந்தாளே.