பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்து ஒரு காலத்துப் போகம் அதுஆதி இணைந்து பரம் என்று இசைந்து இது தானே.