பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என ஓம என்று ஓதி எம் உள் ஒளியாய் நிற்கும் தாம நறும் குழல் தையலைக் கண்ட பின் சோம நறு மலர் சூடி நின்றாளே.