பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூறிய கன்னி குலாய புருவத்தள் சீறியள் ஆய் உலகு ஏழும் திகழ்ந்தவள் ஆரிய நங்கை அமுத பயோதரி பேர் உயிர் ஆளி பிறிவு அறுத்தாளே.