பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சடங்கு அது செய்து தவம் புரிவார்கள் கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில் தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.