திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சடங்கு அது செய்து தவம் புரிவார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.

பொருள்

குரலிசை
காணொளி