பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன் ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு மோனையில் வைத்து மொழி தரு கூறது ஆனவை ஓம் எனும் அவ் உயிர் மார்க்கமே.