பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்டம் முதலாய் அவனி பரியந்தம் கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது கண்டனும் கண்டியும் ஆகிய காரணம் குண்டிகை கோளிகை கண்ட அதனாலே.