பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எய்திடல் ஆகும் இருவினையின் பயன் கொய் தளிர் மேனிக் குமரி குலாம் கன்னி மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு கை தவம் இன்றிக் கருத்து உறும் வாறே.