பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆம் அயன் மலரான் ஈசன் சதா சிவன் தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம் காமனும் சாமன் இரவி கனல் உடன் சோமனும் வந்து அடி சூட நின்றாளே.