திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆம் அயன் மலரான் ஈசன் சதா சிவன்
தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம்
காமனும் சாமன் இரவி கனல் உடன்
சோமனும் வந்து அடி சூட நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி