பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேல் ஆம் அரும்தவம் மேல் மேலும் வந்து எய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்து இடை நாலா நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன் மேல் ஆம் எழுத்தினள் ஆம் மத்தினாளே.