பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள் ஆகி நின்றாள் உடன் ஆகிய சக்கரத்து ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே.