பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
என்றும் எழுகின்ற வேரினை எய்தினார் அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு மன் தரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதி நின்றாளே.