பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிந்தையில் வைத்துச் சிராதியிலே வைத்து முந்தையில் வைத்துத் தம் மூலத்திலே வைத்து நிந்தையில் வையா நினைவு அதிலே வைத்துச் சந்தையில் வைத்துச் சமாதி செய்வீரே.