பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற வார்ந்து எழு மாயையும் மந்தம் அதாய் நிற்கும் ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிடக் கூர்ந்து எழு கின்றனள் கோல்வளைதானே.