திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற
வார்ந்து எழு மாயையும் மந்தம் அதாய் நிற்கும்
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்து எழு கின்றனள் கோல்வளைதானே.

பொருள்

குரலிசை
காணொளி