பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே மணந்து எழும் ஆம் கதி ஆகியது ஆகும் குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடிக் கணந்து எழும் காணும் அக் காமுகை ஆமே.