திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழும் ஆம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்து எழும் காணும் அக் காமுகை ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி