பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரே திருவின் திருவடி காண்பார்கள் நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்குக் கார் ஏர் குழலி கமல மலர் அன்ன சீர் ஏயும் சேவடி சிந்தை வைத்தாளே.