பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம் கவற்றிய கந்தம் கவர்ந்து எரிதீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக் கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனைதானே.