பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை குறி ஒன்றி நின்றிடும் கோமளக் கொம்பு பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே அறிவு ஒன்ற நின்றனள் ஆர் உயிர் உள்ளே.