பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய் இழையாள் ஒடும் ஆதிப் பரம் இடம் ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள ஆய மனம் தொறும் அறுமுகம் அவை தனில் ஏய வார் குழலி இனிது நின்றாளே.