பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாயம் புணர்க்கும் வளர் சடையான் அடித் தாயம் புணர்க்கும் சல நதி அமலனைக் காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி ஆயம் புணர்க்கும் அவ் யோனியும் ஆமே.