பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உகந்து நின்றான் நம்பி ஒள் நுதல் கண்ணோடு உகந்து நின்றான் நம் முழை புக நோக்கி உகந்து நின்றான் இவ் உலகங்கள் எல்லாம் உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே.