பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இந்துவினின்று எழு நாதம் இரவி போல் வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில் உந்திய சோதி இதயத்து எழும் ஒலி இந்துவின் மேல் உற்ற ஈறு அது தானே.