பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நுண் அறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்குப் பின் அறிவு ஆகும் பிரான் அறி அத்தடம் செந் நெறி ஆகும் சிவ கதி சேர்வார்க்குத் தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே.