பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தனி நாயகன் தனோடு என் நெஞ்சம் நாடி இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி கனியாய் நினைவது என் காரணம் அம்மையே.