திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்கொல்; அந்தோ! கிறிப்பட்டார்; - கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை.

பொருள்

குரலிசை
காணொளி