பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும், ஒன்றின் மறைந்தைம் புலன்காண வாராய்; - சிறந்த கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய்; பணியாயால்; என்முன் பரிசு.