பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய், என்றும் அடியார்க்கு முன்னிற்பர்; - நன்று, கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்; இனியவா பத்தர்க் கிவர்.