பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வேறேயும் காக்கத் தகுவேனே; மெல்லியலாள் கூறேயும் காளத்திக் கொற்றவனே! - ஏறேறும் அன்பா! அடியேற்(கு) அருளா(து) ஒழிகின்ற(து) என்பாவ மேயன்றோ! இன்று.