திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெறிவார் சடையாய், நிலையின்மை நீஒன்(று)
அறியாய்கொல்! அந்தோ! அயர்ந்தாள்; - நெறியில்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.

பொருள்

குரலிசை
காணொளி