பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே வம்பால் மலர்தூய் வணங்காதே, - நம்பா,நின் சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்; காலங்கள் போன கழிந்து.