பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கூறாய்நின் பொன்வாயால்; கோலச் சிறுகிளியே, வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீல்தாவும் மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச் செஞ்சடைஎம் ஈசன் திறம்.