திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே;
முற்றாவெண் திங்கள் முளைசூடி; - வற்றாவாம்
கங்கைசேர் செஞ்சடையான்; காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.

பொருள்

குரலிசை
காணொளி