திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போது நெறியனவே பேசி,நின் பொன்வாயால்
ஊதத் தருவன்; ஒளிவண்டே, - காதலால்
கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான்
வண்தார்மோந்(து) என்குழற்கே வா.

பொருள்

குரலிசை
காணொளி