திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இயம்பாய்; மடநெஞ்சே! ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய்? - புயம்பாம்பால்
ஆர்த்தானே! காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து.

பொருள்

குரலிசை
காணொளி