பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்; புணருங்கால் ஆரமுதே போலும்; - இணரில் கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய், இனியவா காண்நின் இயல்பு.