பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பேசும் பாசறியாள் பேதை; பிறர்க்கெல்லாம் ஏசும் பரிசானாளே; பாவம்! - மாசுனைநீர் காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.