திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும்
பரமா,உன் பாதார் விந்தம் - சிரம்ஆர
ஏத்திடும்போ தாகவந்(து) என்மனத்தில் எப்பொழுதும்
வாய்த்திடுநீ; வேண்டேன்யான் மற்று.

பொருள்

குரலிசை
காணொளி