பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நின்னியல்பை யாரே அறிவார், நினையுங்கால்! மன்னியசீர்க் காளத்தி மன்னவனே! - நின்னில் வெளிப்படுவ ஏழுலகும் மீண்டே ஒருகால் ஒளிப்பதுவுமா னால்; உரை.