பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பரிந்துரைப்பார் சொற்கேளாள்; எம்பெருமான் பாதம் பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர் நாதா,வா! காளத்தி நம்பா,வா என்றென்றென மாதாவா உற்ற மயல்.